Thursday, October 1, 2009

பெண் என்றால்... பொறுமை, மேன்மை, தன்மை...
இன்னும் பெருமைகள் பல பல....

ஆனால் இன்றோ...
அவைகள் இருந்த தடம் தெரியவில்லை....

காரணம்,மாறி வரும் கலாச்சாரம்,
இவைகள் விரும்பி ஏற்பவை யா?
அல்ல கலாச்சாரத்தின் சீற்றமா??

பெண்ணாக இருந்தும்
விடை காணமுடியவில்லையா...
தெரியவில்லையா ....
புலப்படவில்லை இன்று வரை.......

ஒன்று ஊருதிபடுகிறது...
அவை யாவும்
பணத்தின் மாயை....

என்றேனும் விலகும் என்ற
வாஞ்சயுடன்..........
கனவுகளுடன் நான்......

No comments: