பிறக்கும் பிள்ளைக்கு
தான் போகும்
இடம் தெரியாது.... (அநாதை இல்லம் )
ஒன்றும் அறியா
பச்சிலம் குழந்தை
தாயின் மடி தேடி
அழுகிறது....
தொட்டிலில் உறங்கியபடி...
பாவம்
அதற்கு தெரியாது
தான் கிடப்பது
அரசு தொட்டிலில் .......