Sunday, April 6, 2008

தந்தை

என் கண்ணில் தூசு
என்றால் உன் கண்கள் கலங்குகின்றது ...
எனக்கு காய்ச்சல் என்றால்
உன் உடம்பு இளைக்கிறது....
எப்படியாக என்னுள் நிறைந்து இருக்கும்
என் தந்தையே ....
உன்னை போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை புரட்டுகின்றன் வார்த்தை தேடி......

No comments: